மலேசிய பத்திரிகை ஓன்று இரண்டு கால்களும் அகற்ற பட்டதால் தன்னை கருணை கொலை செய்துவிடும்படி ஜெயலலிதா கேட்டு கொண்டதாக செய்தி வெளி இட்டிருக்கிறது
நிறைய லிங்க்.. மெசேஜ் இணையதள செய்திகள் தொகுத்து மூன்று பகுதியாக தருகிறேன்.செய்தியாகவும் கேள்விகளாகவும் புனையப்பட்டது வழக்கறிஞர் ஒருவரிடம் தடை இல்லா சான்றிதழ் பெறப்பட்டது.
1.அப்பொல்லோவுக்கு முன்
2.அப்போல்லோவில்
3.அப்போல்லோவுக்கு பின்
------------------------------------------------------------------
1.அப்பொல்லோவுக்கு முன் ...
செப்டம்பர் 22ம் தேதி, கண்டிப்பாக சிறிய அளவிலாவது அசம்பாவிதம் நடந்திருக்கிறது.
ஜெயலலிதா பெங்களூரு சிறை வாசத்துக்கு அப்புறம் மனதாலும் தளர்ந்து விட்டார்.அடிக்கடி
தனிமையில் இருந்ததாக சொல்கிறார்கள்
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உடன்பிறவாவும் தலைமை செயலரும் புகுந்து விளையாடி இருக்கிறார்கள்
ஒரு கட்டத்தில் மத்திய அரசாங்கத்திலிருந்து ஜெயாவை நேரடியாக தொடர்புகொண்டு தங்கள் ஆட்செபனையை சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது .ஜெயலலிதா கீழே விழுந்திருக்கிறார்.
சம்பவ இடத்திலிருந்தாக சொல்லப்படும் பெண்மணி இதுவரை கிடைக்க வில்லை.
எழும் கேள்விகள் :
1,வழக்கமாக செல்லும் ராமச்சந்திரா விடுத்து ஏன் அப்பல்லோ கொண்டுபோகப்பட்டார்?
2.அவரின் first ஹாண்ட் உடல்நிலை பதிவு என்ன?
3.freefall -தானாக விழுந்தார் என்று பதிவு செய்யப்பட்டதாக சொல்கிறார்களே ..உண்மையா?
பி கு சசியின் செப் 22 அலைபேசி பதிவுகள் ஆராயப்பட்டால் தெளிவு கிடைக்கும்.
------------------------------------------------------------------
2.அப்பொல்லோவில் ...
1.ஜெயலலிதா என்ன மருந்துகள் சாப்பிட்டுவந்தார் என்ற கேள்விக்கு சரியான பதில் யாரும் சொல்லவில்லை.சசிகலா சொன்ன சில மருந்துகளுக்கும் உடல்நிலைக்கு சம்பந்தமே இலை என்று சொல்கிறார்களே உண்மையா?
2.ஜெயலலிதா தங்கிய இடம் மட்டுமல்லாமல் அவர் இருந்த தளம் முழுவதுமே cctv கள் அகற்றப்பட்டதாமே ..அப்படியா?முதல்வர் இருக்கும் இடம் பாதுகாப்பு குறைவாக இருக்க
வேண்டுமா?
3.யாரையுமே...கவர்னர் உட்பட ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்க படவில்லைலயே ஏன்?
4.ஜெயலலிதாவை அப்போலோவில் பரிசோதித்த ஒரு டாக்டரிடம் " என்னை அடிக்கிறார்கள் " என்று அவர் ஈனஸ்வரத்தில் சொன்னதாக சொல்கிறார்களே அப்படியா ?இதற்காகத்தான் கேமராக்கள் அகற்ற பட்டவனவா?
5 ஜெயலலிதாவின் மருத்துவ சரித்திரம் படித்தது அங்கிருந்தது தொலை பேசியது இன்னபிற "மாபெரும் குற்றம்ங்களுக்காக" 22 பேரை வேலை நீக்கம் செய்ததாக சொல்கிறார்களே ...உணமையா?
6.ஜெயலலிதா என்ற நம்முடைய முதலமைச்சரை யார் சசிகலாவின் கஸ்டடியில் கொடுத்தது?
7.இதே சசிகலா நீதிமன்றத்தில் எனக்கும் ஜெயலலிதாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று வாக்குமூலம் கொடுத்தது பொய்யா? நோயாளிக்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்காக ஒப்புதல் கையெழுத்து யாரிடம் வாங்க பட்டது?
8,ஜெயலலிதாவின் ரேகை அவரது ஒப்புதலுடன் வாங்க பட்டதா? அரசாங்க மருத்துவர் சம்மதத்துடன் ?
9.தமிழக கவர்னரை விட சசிகலாவின் உறவினர்கள் முக்கியமானவர்களா?அவர்களுக்காக அப்போலோவின் ஒரு தள மே ஒதுக்கப்பட்டதாக சொல்கிறார்களே அப்படியா?
10.ஜெயலலிதாவின் ஸ்கேன் ரிப்போர்ட் கிடைக்குமா?
11.சசியும் இளவரசியும் ஜெயலலிதா இறப்பதற்கு 20 நாள் முன்னதாகவே ஜெயலலிதாவை புதைத்த இட்துக்கு சென்று லொகேஷன் பார்த்ததாக சொல்கிறார்களே .அப்படியா?
------------------------------------------------------------------
3.அப்போலோவிற்கு பின்....
1.5 மணிக்கு இறந்ததாக யார் தகவல் கொடுத்தது?பின் எதற்காக அது மறுக்கப்பட்டு மறுபடியும் அறிவிக்கப்பட்டது?
2,அவரது உடல் அடுத்த நாளே புதைக்கப்படுவதாக இருக்க ஏன் பதப்படுத்தப்பட்டது?
3.எம்பாமிங் செய்ய யார் உத்தரவிட்டது?
4.ஒருவேளை வெகு நாட்கள் முன்னதாகவே இறந்தவரை பதப்படுத்தி வைத்திருந்து பிற்பாடு அறிவித்தார்களா?
5.அவரது கால்கள் அகற்றப்பட்டதாக சொல்கிறார்களே .உண்மையா?
6.அப்போலோவின் மருத்துவ அறிக்கை ஒன்றாவது தெளிவாக இருந்ததா?மருத்துவ அறிக்கையில் ஏன் வார்த்தை ஜாலம்?
7.எய்ம்ஸ் மருத்தவர்கள் "ஏன் ஜெயலலிதாவை யாரும் பார்க்க விடாமல் செய்திர்கள்? யாராவது பார்த்து பேசி இருந்தால்தானே அவரும் பேச முயற்சி செய்திருப்பார்..." என்று கடிந்து கொண்டார்களாமே ... அப்படியா?
8.ஜெயலலிதா எப்போதாவது தன்னை பார்க்க யாரையுமே அனுமதிக்க கூடாது என்று
சொன்னாரா?
9.இல்லை என்றால் நீங்கள் அவருக்கு செய்த கொடுமைகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்க்காக அப்படி செய்திர்களா?
10.அதற்காகத்தான் தீபாவை உள்ளெ அனுமதிக்கவில்லையா?
11.மோடியால் நான்கு வருடங்களுக்குமுன் அனுப்பப்பட்ட நர்ஸ் எங்கே?
12.ஜெயலலிதாவால் 4 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியேற்பட்டவர்கள் எப்படி அவரது உடலை சுற்றி உரிமையோடு நிற்க முடிந்தது?
13.ஒருவேளை யாரும் அவரது உடலை சரியாய் பார்த்துவிடுவதை தடுக்க அரணாக நின்றார்களா?
14.போயஸில் ஜெயலலிதாவின் உடல் இருக்கும்போது ஏன் தீபாவை அனுமதிக்கவில்லை?ஒருவேளை பெண்ணான தீபா ஜெயலலிதாவின் உடலை குளிப்பாட்டும்போது காயங்களை நிலைமையை பார்த்துவிடுவார் என்ற பயமா?
15.ஜெயலலிதாவின் பென் டிரைவ் எங்கே?
(முற்றும்)
----------------------------------------------------------------
# இப்போ நீங்க மேல படிச்சதெல்லாம் Sakthivel Rajkumar ங்கிற நம்மள்ல ஒருத்தர் நமக்காக கஷ்டப்பட்டு சேகரிச்சவிஷயம்..முதல்ல அவருக்கு தனிப்பட்ட முறையில எனது நன்றிகள்.
ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளர்ங்கிற பிம்பத்தை தவிர்த்திட்டு,நம்மோட முன்னால் முதல்வர்ங்கிற எண்ணத்தோட மட்டும் இதைப்பாருங்க.
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்குமா,கிடைக்காதாங்கிறது இரண்டாவது விஷயம்..ஆனா நமக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கு..நீங்களும் கேளுங்க.
>> ABUTHAHIR KSM..!!!
Something Better Than You Expected..!!
ஜெயலலிதாவின் அந்த 75 நாட்கள்
Cashleஷ் அப்பிடின்னா?
அண்ணே, Cashlessங்கராங்க, Card யூஸ் பண்ணுங்கன்ராங்க, Swipe மெஷின் அப்படீங்கராங்க
எனக்கு ஒன்னும் புரியலிண்ணே!
அடேய், இப்போ கல்யாணத்துக்கு மாப்பிளையோ, பொண்ணோ பாக்கணுன்னா என்ன பண்ணுவே?
ஒரு ப்ரோக்கர் கிட்டே சொல்லி நல்ல இடமா பாக்க சொல்வேன்....
அப்படி பாத்துகுடுத்தவுடனே அவர் என்ன கேப்பார்?
கமிஷன் கேப்பார்..
சரி , ஒரு பிளாட், அல்லது வீடு வங்கணுன்னா என்ன பண்ணுவே?
ஒரு நில ப்ரோக்கர் கிட்ட சொல்வேன். அவர் நல்ல இடமா பாத்து குடுப்பார்.
நான் கமிஷன் குடுப்பேன்.
அதான நீங்க சொல்ல வரீங்க...
பரவால்லயே புத்திசாலியா இருக்கியே..
அதே மாதிரி தான் இந்த கார்டு, cashless எல்லாம்.
இனிமே அரிசி ,பருப்பு, புளி, உப்பு எல்லாம் வங்கணும்னா குறைஞ்சது 2% கமிஷன் கொடுக்கணும்.
போங்கண்ணே, இதுக்கெல்லாமா கமிசன் கொடுப்பாங்க?
அமாண்டா, இப்போ நீ உன் பாக்கெட்ல இருந்து பணத்தை எடுத்து கடைக்காரர்கிட்ட குடுக்கிற. அவர் வாங்கி கல்லாவுல போட்டுக்குறார்.
ஆனா கார்டு உறைச்சின்னா
உன் பேங்க் அக்கௌன்ட்ல இருந்து கடைக்காரர் அக்கோவுண்ட்ல போடணும் இல்ல அந்த வேலைய செய்யறதுக்கு தான் இந்த கமிஷன்.
இந்த கமிஷன் யாருக்கு போகும்ண்ணே?
அது பேங்க்கும் போலாம், PAY TM மாதிரி கம்பெனிக்கும் போலாம்.
எப்படியானாலும் அத வியாபாரி்தான் கட்டணும்.
அத அவர் பொருள் விலையில் ஏத்திடுவாரு, அல்லது நம்மகிட்ட அதிகமா பில் போடுவாரு.
அப்போ நான் ஒரு மாசத்துக்கு 20000 ரூபா செலவு பண்ணா 400 ரூபா கமிஷனுக்கே போய்டுமா?
கரெக்ட், அதே தான்.
இது மாதிரி இந்தியாவுல 100 கோடி பேர்கிட்ட இருந்து மாசம் சராசரியா 400 ரூபா கமிஷன் அடிச்சா மொத்தம் எவ்வளவு?
400×100=40000 கோடிண்ணே! அப்ப வருஷத்துக்கு?
அண்ணே தல சுத்துதண்ணே!
கணக்கில் கில்லடியா இருக்கியே?
அண்ணே இந்த கணக்கு அந்நியன் படத்துல வர்ற கணக்கு மாதிரியே இருக்கண்ணே!
இதில இருந்து தப்பிக்க வழியே இல்லையா?
சத்தமா சொல்லாதடா,
அப்புறம் உனக்கு தேசபற்றே இல்ல , பாகிஸ்தானுக்கு போங்கன்னு சொல்லிடுவாங்க!